Nagaratharonline.com
 
குழி​பிறை கூட்​டு​றவு வங்​கி​யில் கடன் வழங்​கும் முகாம்  Dec 24, 09
 
​​ குழி​பிறை மத்​திய கூட்​டு​றவு வங்கி கிளை​யில் ​ மக​ளிர் சுய உத​விக் குழு​வி​ன​ருக்கு கடன் வழங்​கும் முகாம் அண்​மை​யில் நடை​பெற்​றது.​

​ முகா​முக்கு,​​ தனி அலு​வ​லர் மு.​ பழ​னி​வேலு தலைமை வகித்​தார்.​ சுய உத​விக் குழுக்​க​ளைச் சேர்ந்த 146 பேருக்கு ரூ.​ 9 லட்​சம் கடனை அவர் வழங்​கி​னார்.​ வங்​கி​யின் ​ பொது மேலா​ளர் அ.​ தமி​ழ​ர​சன்,​​ உத​விப் பொது மேலா​ளர்​கள் எம்.​ பெரி​ய​நா​யகி,​​ வி.​ ராஜேந்​தி​ரன்,​​ ​ பள்​ளித் தலை​மை​யா​சி​ரி​யர் வீ.​ கஸ்​தூ​ரி​நா​தன்,​​ பிர​மு​கர் இரா.​ பாவா​ணன் ஆகி​யோர் பங்​கேற்​ற​னர்.​

​ முன்​ன​தாக,​​ கிளை மேலா​ளர் எம்.​ சுந்​த​ரம் வர​வேற்​றார்.​ உத​விப் பொது மேலா​ளர் வி.​ மதன்​மோ​கன் நன்றி கூறி​னார்.​

source : Dinamani 24/12/09