Nagaratharonline.com
 
செப்.22 -ல் ராங்கியத்தில் அரசின் காப்பீடுத் திட்ட மருத்துவ முகாம்  Sep 19, 12
 
ராங்கியம் அரசு துவக்கப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வரும் (22.9.2012) சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டி. சகாயமேரி வெளியிட்ட தகவல்: ராங்கியம் அரசு துவக்கப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வட்டார அளவிலான அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.