Nagaratharonline.com
 
கொப்பனாபட்டி கலைமகள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் 77-வது ஆண்டு விழா  Sep 9, 12
 
கொப்பனாபட்டி கலைமகள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் 77-வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அ.மெ.தி. சிவானந்தன் தலைமை வகித்தார்.

கொப்பனாபட்டி நாராயணன் செட்டியார் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நா. திருநாவுக்கரசு, ஊராட்சித் தலைவர் பெ. மாரிமுத்து, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப. ராஜேந்திரன், கிராமக்கல்விக் குழுத் தலைவர் சி. தர்மராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.