Nagaratharonline.com
 
அரிமளம் நகர சிவன் கோவிலில் பட்டினத்தார் சிலை  Sep 7, 12
 
அரிமளம் நகர சிவன் கோவிலில் அரிமளம் தே. முருகப்பசெட்டியார் அறக்கட்டளை சார்பில் பட்டினத்தார் உருவச்சிலை நிறுவும் விழா அண்மையில் நடைபெற்றது.

சிவாச்சாரியர்கள் பட்டினத்தார் சிலைக்கு பட்டாடை உடுத்தி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுகை கவிஞர் மா. நாகூரான் பட்டினத்தாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து சொற்பொழிவாற்றினார்.