Nagaratharonline.com
 
மதகுபட்டியில் திறந்த வெளி 'பார்'  Dec 17, 09
 
சிவகங்கை மதகுபட்டி டாஸ்மாக் மதுக்கடையில் "பார்' வசதி இல்லை. குடிமகன்கள் வெட்ட வெளியில் சரக்கை ஊற்றி குடிக்கின்றனர். சிலர் அருகில் உள்ள குடியிருப்பு வாசல்களை "பார்' போல நினைத்து சுதந்திரமாக குடிக்கின்றனர். இதனால் இப்பகுதியினர் அவதிப்படுகின்றனர். இவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கடையை மாற்ற வேண்டும்

source : Dinamalar 18/12/09