Nagaratharonline.com
 
நற்சாந்துபட்டியில் மதுக் கடையை இடம் மாற்றக் கோரி போராட்டம்  Jul 6, 12
 
நற்சாந்துபட்டியில் மருத்துவமனை அருகிலுள்ள அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தக் கடையை மாற்றக் கோரி போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.