Nagaratharonline.com
 
பரியாமருதுபட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம்  Jul 3, 12
 
பரியாமருதுபட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் ஆனித்தேரோட்டம் நடந்தது.கடந்த ஜூன் 24 ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது.தினமும் திருவீதி உலா நடந்தது.9ம் நாளன்று தேரோட்டம் நடந்தது.

அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார்.தொடர்ந்து பக்தர்கள் தேரில் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடந்தது.