Nagaratharonline.com
 
நான் கண்ட நகரத்தார் - நூல் வெளியீட்டு விழா  May 20, 12
 
 
சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில், 20/05/2012 அன்று மாலை, நான் கண்ட நகரத்தார் - நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அமுத பாலகிருஷ்ணன் எழுதிய நூலின் முதல் பிரதியை நீதியரசர் திரு. லெட்சுமணன் அவர்கள் வெளியிட, திரு ரவி வீரப்பன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

நகரத்தார்களை பற்றி விபரமாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இயக்குனர் திரு. முத்துராமன் தமது உரையில் குறிப்பிட்டார். திரு. விக்கிரமன், திரு.காந்தி கண்ணதாசன், திரு ஞானம் மற்றும் பலர் நூலின் சிறப்பை பற்றி பேசினர்.
விழா நிகழ்சிகளை திருமதி ,கலைமதி ஆனந்த் தொகுத்து வழங்கினார்.

Editor, nagarathargareway.com