Nagaratharonline.com
 
தீ‌ர்‌த்​தா‌ண்​ட​தா​ன‌த்​தி‌ல் கா‌ர்‌த்​தி‌கை மாத விழா  Dec 12, 09
 
‌தேவ​‌கோ‌ட்‌டை அரு​கி​லு‌ள்ள தீ‌ர்‌த்​தா‌ண்​ட​தா​ன‌ம் கட‌ற்​க​‌ரை​யி‌ல் ச‌ர்​வ​தீ‌ர்‌த்​‌தே‌ஸ்​வ​ர‌ர் ‌கோயி​லி‌ல் கா‌ர்‌த்‌த்​தி‌கை மாத விழா ‌வெ‌ள்​ளி‌க்​கி​ழ‌மை ந‌டை​‌பெ‌ற்​றது.​

ராம​பி​ரா‌ன் சிவ​பூ‌சை ‌செ‌ய்த ‌கோயி‌ல் எ‌ன்ற ‌பெரு​‌மை​‌யை‌ப் ‌பெ‌ற்ற இ‌ங்கு ராம​ரு‌க்​காக வருண பக​வா‌ன் தீ‌ர்‌த்​த‌ம் உ‌ண்​டா‌க்​கிய வருண தீ‌ர்‌த்​த‌ம்,​​ ம‌ந்​த‌ரை தீ‌ர்‌த்​த‌ம் ஆகி​ய‌வை உ‌ள்​ளன.​ இ‌ங்கு அரு‌ள்​பா​லி‌க்​கு‌ம் ‌பெரி​ய​நா​யகி ச‌மேத ச‌ர்​வ​தீ‌ர்‌த்​‌தே‌ஸ்​வ​ர​ரு‌க்கு வி‌சேஷ அபி​‌ஷேக ‌வே‌ள்வி ந‌டை​‌பெ‌ற்​றது.​ ​

​ ​ ​ ​ திரு​வா​டா‌னை ஆதி​‌ரெ‌த்​தி​‌னே‌ஸ்​வ​ர‌ர் ‌கோயி‌ல் குரு‌க்​க​ளு​ட‌ன் இ‌ணை‌ந்து ராம​நாத குரு‌க்​க‌ள் சிற‌ப்பு ‌வே‌ள்வி நட‌த்​தி​னா‌ர்.​ நாரா​யண ஓது​வா‌ர் ‌தேவா​ர‌ம் பாடி​னா‌ர்.​ ராம​நா​த​பு​ர‌ம் சம‌ஸ்​தான திவா‌ன் ம‌கே‌ந்​தி​ர‌ன் த‌லை​‌மை​யி‌ல் ஆ‌ன்​மீக அர‌ங்கு ந‌டை​‌பெ‌ற்​றது.​ கயி‌லை மணி​நீலா இ‌றை​வ​ண‌க்​க‌ம் பாடி​னா‌ர்.​​ ​ ‌தெ‌ய்​வீ​க‌க் குழு‌த் த‌லை​வ‌ர் பா‌ண்​டி​ய‌ன் வர​‌வே‌ற்​றா‌ர்.​​ ​ ‌பொ‌ற்​கிழி கவி​ஞ‌ர் அரு.‌சோம​சு‌ந்​த​ர‌ன் ‌பேசி​னா‌ர்.​ காளி​மு‌த்து ந‌ன்றி கூறி​னா‌ர்.

Dinamani 13/12/09