Nagaratharonline.com
 
வேகுப்பட்டியில் பூச்சொரிதல் விழா  Apr 24, 12
 
வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் மற்றும் அக்னி காவடி விழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
திங்கள்கிழமை கோவிலின் முன் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு, பக்தர்கள் பால்குடம், காவடியுடன் குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.