Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா  Apr 18, 12
 
மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு சன்மார்க்க சபைத்தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார்.

திருமயம் சட்டமன்ற உறுப்பினர் வைரமுத்து 160 மாணவர்களுக்கு மடிக் கணினிகளை வழங்கிப் பேசினார். இதில் ஊராட்சித் தலைவர் பழனியப்பா பெரியகருப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.