Nagaratharonline.com
 
மதகுபட்டியில் சாலை விபத்தில் புள்ளிமான் சாவு  Mar 31, 12
 
மதகுபட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 4 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் சாலையைக் கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கி இறந்தது.

தகவலறிந்த திருப்பத்தூர் வனச் சரக அலுவலர் பழனிச்சாமி இறந்த மானை கைப்பற்றி திருப்பத்தூர் வனச் சரக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டு, பின்னர் தீயூட்டப்பட்டது.