Nagaratharonline.com
 
ஏப்ரல் 1 முதல் நில வழிகாட்டி மதிப்பு உயர்வு - பத்திரப் பதிவு அலுவலகங்களில் அலைமோதிய கூட்டம்  Mar 31, 12
 
நில வழிகாட்டி மதிப்பு ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படும் என அரசு அறிவித்திருப்பதால், மதுரை பத்திரப் பதிவு அலுவலகங்களில் 2 நாள்களாகக் கூட்டம் அலைமோதுகிறது.