Nagaratharonline.com
 
கோட்டையூர் ஸ்ரீ சொற்கேட்ட விநாயகர் கோவில் கலையரங்க திறப்புவிழா  Mar 27, 12
 
கோட்டையூர்- வேலங்குடியில் அருள்மிகு ஸ்ரீ சொற்கேட்ட விநாயகர் கோவில் கலையரங்க திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பங்கேற்று கலையரங் கத்தை திறந்துவைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவகங்கைத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் , ரூ. 3.50 லட்சம் செலவில், கோட்டையூர் பேரூராட்சி 13-வது வார்டில் உள்ள ஸ்ரீ சொற்கேட்ட விநாயகர் கோவில் கலையரங்கம் கட்டப்பட்டது.