Nagaratharonline.com
 
தேவகோட்டை : நகரத்தார் காவடிகள் பழனி நோக்கி பயணம்  Jan 31, 12
 
பல கிராமங்களிலிருந்தும் பக்தர்கள் தேவகோட்டை வந்து இங்கிருந்து புறப்பட்டனர்.
சிறப்பு வழிபாடாக 44 நகரத்தார்கள் காவடியேந்தி பாதயாத்திரை செல்கின்றனர். நகர பள்ளிக்கூடத்தில் காவடி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலுக்கு வந்தனர். நேற்று அதிகாலை 7 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.