Nagaratharonline.com
 
மாணவிக்கு பாராட்டு  Jan 30, 12
 
தமிழ்நாடு அரசு தமிழ்த்துறை வளர்ச்சி கழகம் சார்பில் சிவகங்கையில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடந்தது

.இதில் கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்., பள்ளி மாணவி அரு.சிவகாமி முதலிடம் பெற்றார்.
இவருக்கு ரூ.10,000 பரிசுதொகையாக வழங்கப்பட்டது. மாநில போட்டிக்கும் தேர்வாகியுள்ளார்