Nagaratharonline.com
 
தேவகோட்டையில் அஷ்டமி பிரதட்னம்  Dec 18, 11
 
மார்கழி அஷ்டமியை முன்னிட்டு சிவபெருமான் நகர் மக்களுக்கு அரிசி வழங்கும் அஷ்டமி பிரதட்னம் தேவகோட்டையில் நடந்தது.

நகர சிவன்கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கபடியுடன் பஞ்ச மூர்த்திகள் சமேதராக நகர் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.