Nagaratharonline.com
 
வேந்தன்பட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு  Nov 28, 11
 
வேந்தன்பட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வங்கிக் கிளையை திறந்துவைத்து ப. சிதம்பரம் மேலும் பேசியது:
திருமயத்தில் பாண்டியன் வங்கி, பொன்னமராவதியில் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, அரிமளத்தில் இந்தியன் வங்கி, ராங்கியத்தில் விஜயா வங்கி என வேந்தன்பட்டி கிளையோடு சேர்த்து 13 வங்கிக் கிளைகள் எந்த தொகுதியிலும் இல்லாத வகையில், இந்தத் தொகுதியில் திறக்கப்பட்டுள்ளது என்றார் ப. சிதம்பரம்.