Nagaratharonline.com
 
தத்கல் டிக்கெட் : புதிய விதி முறைகள்  Nov 20, 11
 
1. ஒருவர் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மட்டுமே, முன்பதிவு செய்ய முடியும்.

2.முன்பதிவு செய்பவர்கள், முகவரியுடன் கூடிய ஐ.டி., கார்டு கொண்டு வர வேண்டும். அதன் ஜெராக்ஸ் பிரதியை, விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

3. கன்பார்ம் ஆன டிக்கெட்டுகள், ரீபண்ட் வழங்கப்படாது. பயணம் செல்ல வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டாலோ, பெட்டிகள் இணைக்கப்படாவிட்டாலோ டிக்கெட் கட்டணம் முழுவதும், ரீபண்ட் பெறலாம்.

4. டிக்கெட்டை தொலைத்தவர்கள், டிக்கெட் கட்டணம் முழுவதையும் செலுத்தி, ரயில் பயண டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

5. பயணம் செய்யும் பயணிகள், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, பள்ளி ஐ.டி., கார்டு, வங்கி பாஸ்புக், கிரெடிட் கார்டு, (போட்டோவுடன்) ஆகியவற்றில் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும்.

editor