Nagaratharonline.com
 
சிவகங்கை: சத்ய சாய்பாபா பஜனா மண்டலி துவக்க விழா  Nov 24, 09
 
துவக்க விழா

சிவகங்கை: சத்ய சாய்பாபா பஜனா மண்டலி துவக்க விழா சிவகங்கை செந்தமிழ்நகரில் நடந்தது. மாவட்ட தலைவர் ரமேஷ் குத்து விளக்கு ஏற்றினார். இடைக்காட்டூர் பஜனா மண்டலி பொறுப்பாளர் திருஞானசம்பந்தம், மானாமதுரை பொறுப்பாளர் ராஜாராம் வாழ்த்தி பேசினர். சிவகங்கை பொறுப்பாளராக தங்கராஜவேல் பதவி ஏற்றார். உறுப்பினர்கள் உமா, ராமலட்சுமி, சத்யபாமா பங்கேற்றனர். நிர்வாகி பெரோஸ் காந்தி நன்றி கூறினார்.

Source: Dinamalar 24/11/09