Nagaratharonline.com
 
சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் மின்தடை நேரம் மாற்றம்  Nov 1, 11
 
மாற்றியமைக்கப்பட்ட மின் தடை நேரம்:

காலை 6 முதல் 8 மணி வரை: மானாமதுரையிலுள்ள சிப்காட் மற்றும் மானாமதுரை நகர், காளையார்கோவில் நகர், புலியடிதம்பம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம், மடப்புரம், சிவகங்கை நகர், பூவந்தி, கானாடுகாத்தான் மில் பகுதிகள், செட்டிநாடு பகுதிகள்.
காலை 8 முதல் 10 மணி வரை: இளையான்குடி நகர், காரைக்குடி, கண்ணங்குடி (தேவகோட்டை), நாட்டரசன்கோட்டை, கொத்தமங்கலம், மங்களம், கொந்தகை, பொட்டபாளையம், திருப்பத்தூர் நகர்.
காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை: சிங்கம்புணரி தொழிற்சாலை பகுதிகள், பெரியகோட்டை, மாதவராயன்பட்டி, மித்ராவயல், நாகாவயல், காரைக்குடியில் உள்ள தொழிற்பேட்டை பகுதிகள்.
நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை: திருப்புவனம் நகர், சிங்கம்புணரி நகர், ராஜகம்பீரம், கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், அரியக்குடி, செஞ்சை, காரைக்குடி பழைய பஸ் நிலைய பகுதிகள், காரைக்குடியில் உள்ள மில் பகுதிகள், தேவகோட்டை நகர் பகுதிகள்.
பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை: புதுவயல், ஆலங்குடி, பட்டினம்பட்டி, கண்டரமாணிக்கம், மணலூர், வேலாயுதபட்டினம், நெல்முடிக்கரையில் உள்ள அகரம், கல்லுக்கட்டி, தே.புதுக்கோட்டை, மாங்குளம், கீழப்பிடாவூர், கண்டவராயன்பட்டி, காரைக்குடியில் உள்ள முத்துப்பட்டினம், கல்லல், காரைக்குடியில் உள்ள ஹெச்.டி.சி. பகுதிகள்.
மாலை 4 முதல் 6 மணி வரை: அரசனூர் டாமின், மதகுபட்டி தொழிற்சாலை பகுதிகள், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, பள்ளத்தூர், கோட்டையூர், மகிபாலன்பட்டி, தாயமங்கலம், கண்ணமங்கலம், தென்கரை, பிள்ளையார்பட்டி, வேப்பங்குளம் ஆகிய பகுதிகள்.

source : Dinamani