Nagaratharonline.com
 
தேவகோட்டை நகரசிவன் கோயிலில் கந்தசஷ்டி விழா  Oct 27, 11
 
தேவகோட்டை நகரசிவன் கோயிலில் கந்தசஷ்டி விழா நடந்தது. விழாக்குழு தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். செயலாளர் சதாசிவம் வரவேற்றார். செயலாளர் மகாலிங்கம் அறிக்கை வாசித்தார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி லட்சுமணன் துவக்கி வைத்தார். மதுரை ஆதினம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.