Nagaratharonline.com
 
மதுரை- தனுஷ்கோடி நான்குவழிச்சாலை பணி துரிதம்  Oct 19, 11
 
மதுரை- தனுஷ்கோடி நான்குவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் திருப்புவனம் பகுதியில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் இருந்த லாடனேந்தல் மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு "பைபாஸ்' ரோடு அமையவுள்ளது.மதுரை- தனுஷ்கோடி நான்குவழிச்சாலை அமைப்பதற்காக இறுதி கட்ட "சர்வே' பணிகள் முடிந்து நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.