Nagaratharonline.com
 
திருப்பரங்குன்றத்தில் சுவாமி அம்பு எய்தல்  Oct 6, 11
 
திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நவராத்திரி உச்ச நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமி, தங்க குதிரை வாகனத்தில், பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்குள்ள வன்னி மரத்திற்கு பூஜைகள் முடிந்து, சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.

source : Dinamalar