Nagaratharonline.com
 
சொக்கநாதபுரத்திலிருந்து திருப்பரங்குன்றம் : பாதயாத்திரை  Aug 12, 17
 
சொக்கநாதபுரத்திலிருந்து ஆடி கார்த்திகையை முன்னிட்டு பக்தர்கள் நேரத்திக்கடனாக காவடி எடுத்து பாதயாத்திரை புறப்பட்டனர்.
சொக்கநாதபுரம் சிவன்கோயிலிலிருந்து பழனியப்பன், சுப்பிரமணியன் தலைமையில் 40 காவடிகள் 400 பக்தர்களுடன் புறப்பட்டனர். நேற்று பாதயாத்திரையின் போது வெள்ளி ஊஞ்சல் நிகழ்ச்சி, கோமாதா பூஜை, விளக்கு பூஜை நடைபெறுகிறது. திங்களன்று பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் பால்குடம்,காவடி செலுத்துவர். பாதயாத்திரை பக்தர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.