Nagaratharonline.com
 
சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் கலையரங்கம் திறப்பு விழா  Jan 19, 17
 
தேவகோட்டைசேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா ஜமீன்தார் காளைராஜா தலைமையில் நடந்தது. கல்லுாரி தலைவர் லட்சுமணன் வரவேற்றார். கலையரங்கத்தை தியாகராஜ கல்லுாரி குழும தலைவர் கருமுத்து கண்ணன் திறந்து வைத்தார்.

MLA கே.ஆர்.ராமசாமி, எம்.பி. செந்தில்நாதன், இலக்கிய பேச்சாளர் சொசொமீ சுந்தரம், கல்லுாரி துணை தலைவர் சேவுகன், பொருளாளர் சீதாலட்சுமி, செயலர் லட்சுமி, முதல்வர் சந்திரமோகன், பொறியாளர் ராமநாதன், ஆட்சிமன்றகுழு உறுப்பினர் சேவுகன் பங்கேற்றனர்.