Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பை மகர்நோன்பு விழா  Oct 28, 15
 
 
நெற்குப்பை நகர சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகர்நோன்பு விழா சிறப்பாக 22/10/2015 அன்று நடந்தது.

சுவாமி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான நகரத்தார் பெருமக்களும் ஊர் பொதுமக்களும் பங்கு பெற்றனர்.

நடப்பு ஆண்டு கோவில் காரியக்காரர்களாக இரணிக்கோவில் -
மு. ராம .மு வகைக்கு திரு க. நடராஜன் செட்டியார் அவர்களும் இளையாத்தங்குடி பட்டிணசாமி கோவில் - பழ. வெ.வகைக்கு திரு. பழ. வெ.சு. ரத்தினம் செட்டியார் அவர்களும் இணைந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.