Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை வாழ் நெற்குப்பை முரு. பழ குடும்பத்தார் ஒருநாள் ஆன்மீக சுற்றுலா  Oct 3, 15
 
 
02/10/2015 அன்று, சென்னை வாழ் நெற்குப்பை முரு. பழ
குடும்பத்தார் ஒருநாள் ஆன்மீக சுற்றுலா சென்று வந்தனர்.


பாடலாத்ரி ஸ்ரீ நரசிங்கப்பெருமாள் ஆலயம், அனுமந்தபுரம் அகோர வீர பத்திரர் ஆலயம் , திரு இடைச்சுரம் ஞான புரீஸ்வரர் ஆலயம், 51 அடி உயரமுள்ள தேவி கருமாரியம்மன், திருவடிசூலம் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் மற்றும் செட்டி புண்ணியம் ஸ்ரீ ஹயக்ரீவர் ஆலயம் சென்று அருள் பெற்றனர்.

மாலையில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில், அனைவரும் வயது வித்தியாசம் இன்றி, பங்கெடுத்துக்கொண்டு, பரிசுகள் பெற்றனர்