Nagaratharonline.com
 
ராங்கியத்தில் நெற்குப்பை இரணிக்கோவில் பங்காளிகள் நடத்திய ஆடி பூர பூசை  Aug 21, 15
 
நெற்குப்பை இரணிக்கோவில் சார்ந்த முரு.பழ, முத்து கு.மு மற்றும் மு. ராம .மு ., வகையறா பங்காளிகள் குடும்பத்துடன் இணைந்து 16/08/2015 அன்று ராங்கியத்தில் கிடாய் வெட்டி பெரியகருப்பர் மற்றும் சின்னக்கருப்பர் ஆகிய குல தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து. பூசைஇட்டு, வழிபாடு செய்து, இறையருள் பெற்றனர்.

முதல் நாள் 15/08/2015 அன்று மாலை பரியாமருதபட்டி சேவுகப்பெருமாள் . பரியாமருதீஸ்வரர் , பரஞ்சோதி மற்றும் பார்வதி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.