Nagaratharonline.com
 
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியில் ஆங்கில மன்ற துவக்கவிழா  Aug 5, 15
 
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கில மன்ற துவக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் மன்றத்தை துவக்கி வைத்துப் பேசினார். கல்லூரி முதல்வர் செல்லப்பா தலைமைவகித்துப் பேசினார். மன்றச் செயலர் மாணவர் கவின்குமார் வரவேற்றார். திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் வி. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.