Nagaratharonline.com
 
மேலைச்​சி​வ​பு​ரி​யில் தலைக்​க​வச விழிப்​பு​ணர்வு கருத்​த​ரங்​கம்  Jun 24, 15
 
மேலைச்​சி​வ​புரி அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் 100-வது தாய் சேய் நல முகாம் மற்​றும் ஹெல்​மெட் ​ விழிப்​பு​ணர்வு கருத்​த​ரங்​கம் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​

முகா​மில் பங்​கேற்று மாவட்ட சுகா​தா​ரத் திட்ட அலு​வ​லர் வீசி.​ சுபாஸ் காந்தி பேசி​யது:​

இன்று உல​க​ள​வில் 12 மில்​லி​யன் பேர் சாலை விபத்​து​க​ளின்​போது ஹெல்​மெட் அணி​யா​த​தால் உயி​ரி​ழந்து வரு​கின்​ற​னர்.​ எனவே விபத்​து​க​ளி​னால் ஏற்​ப​டும் ஆபத்​து​களை தவிர்க்க ஹெல்​மெட் அணி​வோம் என்​றார்.​ தொடர்ந்து முகா​மில் ஹெல்​மெட் அணி​வ​தன் அவ​சி​யத்தை உணர்த்​தும் வகை​யில் விழிப்​பு​ணர்வு ரங்​கோலி செவி​லி​யர்​க​ளால் வரை​யப்​பட்​டது.​