Nagaratharonline.com
 
தேவகோட்டையில் நால்வர் கோயிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை .  Apr 22, 15
 
தேவகோட்டையில் நால்வர் கோயிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிஞர் சோமசுந்தரன் தலைமை வகித்தார். கயிலைமணி நீலா இறைவணக்கம் பாடினார்.

பேராசிரியர்கள் சுப்பையா, தேவநாவே, ஞானச்செல்வர் பாண்டியன், வேலுச்சாமி, யாழ் சந்திரா, காசி ஆகியோர் சிறுத்தொண்டர் பற்றி உரையாற்றினர்.

செந்தில்நாதன் நன்றி கூறினார்.