Nagaratharonline.com
 
தேவகோட்டை அழகாபுரி நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்துகுழந்தை பலி  Sep 5, 14
 
தேவகோட்டை அழகாபுரி நகரில் குடியிருப்பவர் விசுவநாதன்,ப்ரியா தம்பதி. இவருடைய ஒன்றரை வயது குழந்தை செல்லப்பா. நேற்று காலை வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டிருந்தது. அருகில் மூடாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. அருகில் உள்ளவர்கள் தொட்டியில் குதித்து குழந்தையை தூக்கினர். குழந்தைசெல்லப்பா மூக்கில் தண்ணீர் சென்றதால் மூச்சு திணறி இறந்தது.