Nagaratharonline.com
 
அழகாபுரியில் உள்ள கோவில் வீட்டில் ஐம்பொன் சிலை திருட்டு  Jul 10, 14
 
காரைக்குடி செக்காலை ரோட்டைச் சேர்ந்தவர் முத்தையா, 65. இவரது பராமரிப்பில், அழகாபுரியில் உள்ள கோவில் வீட்டில், 0.5 அடி உயரமுள்ள ஐம்பொன் சிலையை பாதுகாத்து வந்தனர்.நேற்று முன்தினம், கோவில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, ஐம்பொன் சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. முத்தையா அளித்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.