Nagaratharonline.com
 
கீழசிவல்பட்டி பாடுவார் முத்தப்பர் கோட்டத்தில் திருக்குறள் விழா  Jul 6, 14
 
கீழசிவல்பட்டி பாடுவார் முத்தப்பர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில், காரைக்குடி ஸ்ரீகலைவாணி வித்யாலயா மெட்ரிக்., பள்ளியின் ஒன்பது திருக்குறள் செல்விகளான, ராம.அபிராமி, நாச்சாள், மணிமேகலை, சுவாதி, பானுப்பிரியா, சிவரஞ்சனி, நிவேதினி கென்சியா, வர்ஷா, சரோஜா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.