Nagaratharonline.com
<< March 2015 >>
S M T W T F S
12 3 4 5 6 7
89 10 11 12 13 14
1516 17 18 19 20 21
2223 24 25 26 27 28
2930 31        
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
ஏப்ரல் 4-ம் தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோயில்களில் காலை 10.30 மணிக்கு நடைசாத்தப்படுகிறது.  Mar 28, 15
ஏப்ரல் 4-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சந்திர கிரஹண கால தீர்த்தம் சுவாமி, அம்மன் சன்னதிகளில் தெளிக்கப்பட்டு அபிஷேகம் நடைபெறும். பின்னர் கிரஹணம் முடிந்ததும் இரவு 7.15 மணிக்குப் பின்னர் கோயிலில் சன்னதி நடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போ .... More
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் புறநானூறு பன்முகப்பார்வை பயிலரங்க நிறைவு விழா  Mar 11, 15
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் புறநானூறு பன்முகப்பார்வை பயிலரங்க நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ் உயராய்வு மையம் சார்பில் பிப். 27-ம் தேதி தொடங்கிய பயிலரங்கம் 10 நாள்கள் நடைபெற்றத .... More
கீழச்சிவல்பட்டி, நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பற்றாக்குறை  Mar 1, 15
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதியசெவிலியர் இல்லாததால் பணிகள் பாதிக்கப்படுகிறது.

கீழச்சிவல்பட்டி அ.ஆ.சு.நிலையத்தில் 3 செவிலியருக்கு ஒருவர் மட்டுமே உள்ளார். நெற்குப்பையில் 5 பேருக்கு இருவர் மட்டுமே உள்ளனர். திருக்கோஷ .... More
கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பூச்சொரிதல் விழா  Mar 30, 15
கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பூச்சொரிதல் விழா நடந்தது.சுற்று வட்டாரக் கிராமத்தினர் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். பாலாபிசேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக .... More
பராமரிப்பு பெயரில் பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தம்; பயணிகள் அவதி  Mar 30, 15
திருச்சியிலிருந்து காரைக்குடி வழியாக விருதுநகர் மன்னார் குடியிலிருந்து - மானாமதுரைக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் இந்த ரயில்கள் பராமரிப்பு பணி என்ற பெயரில் இயக்கப் படாததால் பயணிகள் அவதிக .... More
NEWS REPORT: 5 ரூபாய் பயணச்சீட்டு வாங்கி விரைவு ரயில் நடைமேடைக்குச் சென்றால் அபராதம்  Mar 30, 15
ரயில் நிலையங்களில் நடைமேடை (பிளாட்பாரம்) டிக்கெட் கட்டணம் ரூ.5-இல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் புதன்கிழமை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. ர

அதே நேரம், புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் ரய .... More
NEWS REPORT: காரைக்குடியில் ஏப்.1-இல் கம்பன் விழா தொடக்கம்  Mar 26, 15
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் 77-ஆம் ஆண்டு கம்பன் விழா ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி கம்பன் கழகச் செயலாளர் பழ. பழனியப்பன் திங்கள்கிழமை கூறியதாவது: 77-ஆம் ஆண்டுக் கம்பன் திர .... More
வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை தின விழா  Mar 19, 15
வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மருத்துவமனை தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே. வைரமுத்து தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எஸ். ச .... More
பள்ளத்தூர் : வீட்டை உடைத்து 4 கிலோ வெள்ளி திருட்டு  Mar 26, 15
பள்ளத்தூர் பி.ஆர்.எம்.பி., தெருவை சேர்ந்தவர் வள்ளியப்பன்,64. இவருக்கும், உடன் பிறந்த சகோதரர்களுக்கு சொந்தமான பொது வீடு உள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் உள்ளன. இந்த வீட்டின் பின்புறம் வழியே நுழைந்த திருடன், மாடி .... More
நகை வாங்க "பான்' அட்டையை அவசியமாக்குவதைக் கைவிட வேண்டும்: தங்க நகை வியாபாரிகள் வலியுறுத்தல்  Mar 16, 15
ரூ. 1 லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்க நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை) அவசியமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தங்க நகை வியாபாரிகள் வலியுறுத்தினர்.

கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட .... More
நெற்குப்பை அரசு கால்நடை மருத்துவமனையை திறக்க கோரிக்கை  Mar 15, 15
நெற்குப்பை பேரூராட்சியில் பூட்டிக் கிடக்கும் அரசு கால்நடை மருத்துவமனையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெற்குப்பை பேரூராட்சிக்குள்பட்ட புரந்தன்பட்டி, வடுகபட்டி, பரியாமருதுபட்டி, இடையன்பட்டி, பொட்டவயல் க .... More
மார்ச் 25இல் குன்றக்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்  Mar 16, 15
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா, மார்ச் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றம் மார்ச் 25ஆம் தேதி காலை 5 மணி முதல் 5.45 மணிக்குள் நடைபெறுகிறது. அதையொட்டி .... More
மானியத் திட்டத்தில் சேராதோருக்கு எரிவாயு உருளை முன்பதிவு ரத்து! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி  Mar 3, 15
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்களுக்கு எரிவாயு உருளைக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பல வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமையல் எரிவாயு நேரடி மானி .... More
NEWS REPORT: வங்கிகளுக்கு 3 நாள்கள் மட்டுமே தொடர் விடுமுறை:  Mar 18, 15
தேசியமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 3 நாள்கள் மட்டுமே தொடர் விடுமுறையாகும். அதாவது, ஏப்ரல் 1 (புதன்), 2 (வியாழன்), 3 (வெள்ளிக்கிழமை) தேதிகளில் வங்கிச் சேவை இருக்காது. ஏ.டி.எம். மூலம் வங்கிச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மார்ச் 28-ஆம .... More
திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா: போக்குவரத்து மாற்றம்  Mar 3, 15
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ செளமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்தில்
புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் கூறி .... More
திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!  Mar 5, 15
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு தெப்பம் வலம் வந்தது.கொளுத்தும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை ஸ்ரீதேவி பூதேவியருடன் தரிசித்தனர்.

பிப்.,24ல் கொடியேற்றத்த .... More
இலுப்பக்குடியில் சூரியக்கதிர்கள் வழிபாடு  Mar 18, 15
இலுப்பக்குடியில் உள்ள வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயில் மூலஸ்தானத்தில் சூரியக்கதிர்கள் வழிபாடு புதன்கிழமை தொடங்கியது.

சிவகங்கையில் இருந்து படமாத்தூர் செல்லும் சாலையில் உள்ளது இலுப்பக்குடி கிராமம். இங்கு வாலகுருநாத .... More
இணையதளத்தில் சொத்து வரியை செலுத்த கூடுதல் கட்டணம் ரத்து  Mar 5, 15
சென்னை மாநகராட்சி சொத்து வரியை இணையதளம் மூலம் செலுத்துவதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சியில் சொத்து .... More
NEWS REPORT: லட்சுமி விலாஸ் வங்கியில் பணி  Mar 13, 15
லட்சுமி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள Human Resource Professionals,Chartered Accountant, Security Officer,Credit Processing Officer போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Human Resource Professionals
தகுதி: பட்டம் மற்றும் சம் .... More
NEWS REPORT: நாட்டரசன்கோட்டையில் வீட்டுக் கதவை உடைத்து 35 பவுன் நகை திருட்டு  Mar 4, 15
நாட்டரசன்கோட்டையில் வீட்டுக் கதவை உடைத்து 35 பவுன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை 6ஆவது வார்டு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சிவராமன் (58). இவர .... More
 
  Next >>