Nagaratharonline.com
<< February 2015 >>
S M T W T F S
12 3 4 5 6 7
89 10 11 12 13 14
1516 17 18 19 20 21
2223 24 25 26 27 28
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?  Feb 16, 15
நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள் .... More
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்  Feb 16, 15
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழியல் ஆய்வுப்போக்குகள் தேசியக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு சன்மார்க்க சபை தலைவர் ப.சா.சிங்காரம் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் க. கனகர .... More
NEWS REPORT: சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில் மகா சிவராத்திரி விழா  Feb 17, 15
சிங்கப்பூர் செட்டியார் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில், 17/01/2015 மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இரவு 7 மணிக்கு வேலுக்கு அபிஷேகமும் அதனை தொடர்ந்து ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு, இரவு 9.30 மணி .... More
கோவிலூர் ரசாயன ஆலை செயல்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம்  Feb 16, 15
கோவிலூர் தனியார் ரசாயன ஆலை தொடர்ந்து செயல்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவிலூர்- குன்றக்குடி சாலையில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் கடந்த பிப். 12ஆம் தேதி ரச .... More
NEWS REPORT: ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை தர்ம அறக்கட்டளைக்கு உயில் எழுதினார் எம்.ஏ.எம். ராமசாமி  Feb 20, 15
தனது பெயரில் புதிதாக தர்ம அறக்கட்டளை ஒன்றை தொடங்கி இருக்கும் தொழி லதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, தனக்குப் பிறகு தனது சொத்துகள் அனைத்தும் அந்த அறக்கட்டளைக்கு சேர வேண்டும் என முறைப்படி உயில் எழுதி இருக்கிறார்.

ஐயப்பன் என்ற முத் .... More
NEWS REPORT: நூற்றாண்டு கடந்த பாகனேரி நூலகம்'கரையான்கள் பிடியில்' அரிய புத்தகம்:காந்தி தடம் பதித்த மண்ணில்  Feb 26, 15
:சென்னை கன்னிமாராவிற்கு அடுத்து 'சிறந்த நுாலக விருது' பெற்ற பழமை வாய்ந்த பாகனேரி நுாலகத்தில் அரிய புத்தகங்கள் 'கரையானுக்கு' இரையாகின்றன.சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் பாகனேரி உள்ளது. மகாத்மா காந் .... More
NEWS REPORT: பழநி முருகனுக்கு செலுத்தினாலும் வீடுவரை தொடரும் காவடி பயணம் : Report  Feb 17, 15
ஏற்றிய காவடியை பழநி முருகனுக்கு செலுத்தினாலும், வீடு திரும்பும் வரை நடை பயணமாகவே திரும்ப கொண்டு வருகின்றனர் செட்டிநாட்டு நகரத்தார்கள்.

நகரத்தார்கள் வழிபடும் கோயில்கள் சிவன் கோயிலாக இருந்தாலும்,விரும்பி வழிபடும் தெய் .... More
NEWS REPORT: குவைத்தில் தொலைத்தொடர்புதுறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்  Feb 26, 15
குவைத் நாட்டில் தொலைத்தொடர்புத்துறையில் பணியாற்ற விரும்பு வோர் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொலைத் தொடாóபுத் து .... More
திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது : மார்ச் 5ல் தெப்பம்  Feb 24, 15
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில், மாசித் தெப்ப உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை பெருமாள், தேவியர் சகிதம் கருங்கல் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து, சக்கரத்தாழ்வார்,கொடிபடத்துட .... More
ஆ.தெக்கூரில் S V கலாசாலை பள்ளியில் மாணவர்களை துணை நடிகர்களாக ஆக்கி சினிமா ஷூட்டிங்  Feb 25, 15
ஆ தெக்கூரில் எஸ்.வி.கலாசாலை பள்ளி உள்ளது. விக்ரம் பிரபு நடிக்கும் 'வாகா' படத்திற்கான படப்பிடிப்பு, நேற்று காலை இப் பள்ளி வளாகத்தில் நடந்தது. மதிதேர்வு எழுத வந்த பிளஸ் 1 பள்ளி மாணவர்களை துணைநடிகர்கள் சிலருடன் சீருடையில் உறுத .... More
அமெரிக்காவில் ஹிந்துக் கோயில் அவமதிப்பு  Feb 17, 15
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள ஹிந்துக் கோயிலை அவமதிக்கும் வகையில் அதன் சுவரில் நாஜிக்களின் ஸ்வஸ்திக் சின்னத்தையும், "வெளியேறு (கெட் அவுட்)' என்ற வாசகத்தையும் மர்ம நபர்கள் சனிக்கிழமை வரைந்துள்ளனர்.

சியாட்டில் .... More
ரயில் இருக்கு.. ஆனா பெட்டியக் காணோமே.. பயணிகளின் தவிப்பு  Feb 20, 15
சென்னை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரான ஏற்காடு சூப்பர் பாஸ்ட் ரயிலில் ஊழியர்களின் அஜாக்ரதை காரணமாக ஒரு பெட்டியே இணைக்கப்படாமல், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

அடிக்கடி ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் ப .... More
நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி  Feb 23, 15
நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நேரு கலைக் குழுவினரின் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் கிராம சுகாதார மையமும், பேரூராட்சியும் இணை .... More
மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, திருக்களம்பூர் ஆகிய ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு  Feb 18, 15
பொன்னமராவதி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். சந்தோஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல், ஏனாதி,மேலைச்சிவபுரி, வேந்தன்ப .... More
அரளிக்கோட்டை- வேலங்குடி கருப்பர் கோவில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை  Feb 22, 15
திருப்பத்தூர் அருகே உள்ளது அரளிக்கோட்டை. இங்கு 150 குடும்பங்களுக்கு சொந்தமான வேலங்குடி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருப்பர் சாமிக்கு அணிவிக்கும் தங்க ககுக்கனண், பூனூல், காப்பு, தண்டை என 5 பவுன் நகைகள் உள்ளன. இவையனை .... More
சென்னை மாநகரப் பேருந்துகளை எளிதாக அடையாளம் காண வழித்தட எண்களில் மாற்றம்  Feb 12, 15
பேருந்துகளை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், பேருந்து வழித்தட எண்ணை ஒரே மாதிரியாக மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

அதாவது பிராட்வேயிலிருந்து வெவ்வேறு வழிகளில் தாம .... More
424 ஆண்டுகளாக, நெற்குப்பையிலிருந்து பழனிக்குசெல்லும் நகரத்தார் காவடிகள்  Feb 1, 15
நெற்குப்பையிலிருந்து குப்பாபிச்சாஞ்செட்டி குமரப்பன் பரம்பரையினர் 424 ஆண்டுகளாக பழனி காவடி யாத்திரை மேற்கொண்டுவருகின்றனர்.

நெற்குப்பையிலிருந்து 1590 ஆம் ஆண்டு குப்பாபிச்சாஞ்செட்டி குமரப்பன் பழனி பாதயாத்திரை மேற்கொண்டன .... More
தாளிச்சாவூரணியில் கற்பகமுத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்  Feb 12, 15
தாளிச்சாவூரணியில் கற்பகமுத்து விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுப்பிரமணியர், கஜலட்சுமி, ஐயப்பன், நவக்கிரகங்களுக்கு சன்னதி உள்ளது.
பல ஆண்டுகளுக்கு திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. சந்திரசேகர குருக்கள் தலைம .... More
என்.வைரவன்பட்டியில் அய்யனார் கோயிலுக்கு சாமி உலா வாகனங்கள் உபயம்  Feb 16, 15
என்.வைரவன்பட்டியில் மக்கமடை அய்யனார் கோயிலுக்கு மஹா சிவராத்திரி திருவிழாவில் சாமி திருவீதி உலா வாகனங்கள் சனிக்கிழமை உபயமாக வழங்கப்பட்டன.

என்.வைரவன்பட்டியில் உள்ள மக்கமடை அய்யனார் கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த .... More
NEWS REPORT: நெற்குப்பையில் தொழில்முனைப்பு பயிலரங்கம்  Feb 16, 15
நெற்குப்பை சோமலெ. நினைவு கிளை நூலகத்தில், உலகம் சுற்றிய தமிழர் சோமலெ- இன் பிறந்தநாள் விழா, கல்லூரி மாணவர்களுக்கு தொழில்முனைவு பயிலரங்க விழாவாக நடத்தப்பட்டது.

கிளை நூலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, டாக்டர் சுப்பையா தல .... More