Nagaratharonline.com
<< December 2016 >>
S M T W T F S
        1 2 3
45 6 7 8 9 10
1112 13 14 15 16 17
1819 20 21 22 23 24
2526 27 28 29 30 31
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை: எம்எல்ஏ  Dec 19, 16
பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ரகுபதி.
பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வலையபட்டி அரசு ப .... More
NEWS REPORT: நெற்குப்பை : தமிழண்ணல் நினைவுதினம் அனுஷ்டிப்பு  Dec 20, 16
நெற்குப்பை உலகம் சுற்றிய தமிழர் சோமலெ. நினைவு கிளை நூலகத்தில் தொல்காப்பிய செம்மல் தமிழண்ணல் நினைவுதினம் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பாவலர் ஆ.பழனி தலைமை வகித்தார். பெரி.மணிவண்ணன், பெரி.சோலையப் .... More
கீழச்சிவல்பட்டி ஊரணியை சுத்தம் செய்யக் கோரிக்கை  Dec 16, 16
கீழச்சிவல்பட்டியில் துர்நாற்றம் வீசும் சந்தைப்பேட்டை ஊரணியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழச்சிவல்பட்டியின் மையப் பகுதியாக கருதப்படும் ஆதிகாலத்து பிள்ளையா .... More
கம்பன் கழக போட்டிகள்  Dec 18, 16
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் மாநில அளவிலான கலை அறிவியல், இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான கம்பராமாயண, திருக்குறள் பேச்சு போட்டி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கான கம்பராமாயண ஒ .... More
காரைக்குடி : கழிவு தேங்கும் அரு.அ.வீதி கால்வாய்  Dec 14, 16
காரைக்குடி நகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட மார்க்கண்டேயர் கோயில் தெருவிலிருந்து - அத்திமரத்து காளிகோயில் தெருவரை கழிவு நீர் கால்வாய் துார்வாரப்படாததால் அரு.அ.வீதி பகுதியில் கழிவு தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது .... More
கண்டவராயன்பட்டியில் குரங்குகள் தொல்லை  Dec 24, 16
கண்டவராயன்பட்டியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் வீடுகளில் புகுந்து உணவுகளை திருடுவது வழக்கமாகி விட்டது.

இப்பகுதியினர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த சுப்பையா கூறுகையில், 'கடந்த ஓராண்டில் இங .... More
மேலைச்சிவபுரியில் இலவச கண் சிகிச்சை முகாம்  Dec 14, 16
மேலைச்சிவபுரியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம், ராயல் சுப்ரீம் லயனஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய முகாமுக்கு ராயல் அரிமா சங .... More
NEWS REPORT: பொன்னமராவதி வட்டார கோயில்களில் சிறப்பு வழிபாடு  Dec 14, 16
பொன்னமராவதி பகுதியில் உள்ள கோயில்களில் கார்த்திகை சோமவாரம் மற்றும் திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்ட .... More
டிச.18 இல் காரைக்குடி திருக்குறள் கழக 63 ஆவது ஆண்டு குறள் விழா  Dec 14, 16
காரைக்குடி திருக்குறள் கழகத்தின் 63ஆம் ஆண்டு குறள் விழா கண்ணதாசன் மணிமண்டபத்தில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அன்று காலை 10 மணிக்கு தொடங்கும் திருக்குறள் இலக்கிய விழாவுக்கு திருக்குறள் கழகத் தலைவர் பெரி.பஞ்சநதம் தல .... More
காரைக்குடி கம்பன் கழகத்தில் உரைக்கோவை நூல் வெளியீடு  Dec 14, 16
காரைக்குடி கம்பன் கழக டிசம்பர் மாதக் கூட்டத்தில், கருமுத்து தியாகராஜனார் உரைக்கோவை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கம்பன் அடிசூடி பழ. பழன .... More
புதிய ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது  Dec 22, 16
ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுக்களில் எதுவும் எழுதக் கூடாது என்று ஏற்கனவே சட்டம் இருக்கிறது. செல்லாது என்ற அறிவிப்பும் உள்ளது.
இருப்பினும்சிலர் கண்டதை எழுதுவது இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது.நோட்டு .... More
தேவகோட்டை : மீனாட்சிசுந்தரேஸ்வரர் மக்களுக்கு படி அளந்தார்  Dec 22, 16
மார்கழி அஷ்டமியன்று சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்றைய தினம் சுவாமி மக்களுக்கு படி அளப்பார் என்பது ஐதீகம்.

மார்கழி அஷ்டமி பிரதட்சனம் எனும் இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு நகர சிவன் கோயிலிலிருந்து கையில் .... More