Nagaratharonline.com
<< December 2015 >>
S M T W T F S
    1 2 3 4 5
67 8 9 10 11 12
1314 15 16 17 18 19
2021 22 23 24 25 26
2728 29 30 31    
 
Archive
All News
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: "கொடுப்பது குறையாமலும், கொள்வது மிகாமலும் செய்வதுதான் வணிகம்' : கோவிலூர் மடாதிபதி மெய்யப்ப ஞான  Dec 28, 15
கொடுப்பது குறையாமலும், கொள்வது மிகாமலும் செய்வதுதான் வணிகம் என்றார் கோவிலூர் மடாதிபதி மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள்.

புதுக்கோட்டை ஜெஜெ. கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகரத்தார் மாநாட்டில் பங்கேற்று .... More
ப. சிதம்பரம் அண்ணன் வீட்டில் திருடியவர் கைது: 100 பவுன் தங்க நகை, 40 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுத  Dec 28, 15
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் அண்ணன் வீட்டில் திருடிய நபரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 பவுன் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காரைக்குடிப் பகுதியில் ந .... More
பிள்ளையார்பட்டி பஸ் ஸ்டாண்ட் புத்தாண்டில் திறக்கப்படுமா ?  Dec 21, 15
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐயப்பன், முருக பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் பஸ்கள் வந்து செல்ல .... More
NEWS REPORT: ராமாயண ஒப்புவித்தல் போட்டி:ஜன.31ல் நடக்கிறது  Dec 13, 15
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில், கம்பராமாயண ஒப்புவித்தல் போட்டி, ஜன.31ல் கல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது.

9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, யுத்தகாண்டம், வீடணன் அடைக்கல படலத்தில் 20 பாடல்கள், சென்னை .... More
B.E பட்டதாரிகளுக்கு NLC நிறுவனத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு  Dec 26, 15
நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான NLC நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 100 நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக். முடி .... More
திருப்பத்தூரில் மழைவேண்டி யாகம்  Dec 26, 15
திருப்பத்தூர், குளம்கரை கூத்த அய்யனார் கோயிலில் வெள்ளிக்கிழமை மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்யாததால் கண்மாய், குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் நிரம்பா .... More
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் மகளிர் சிறப்பு பட்டிமன்றம்  Dec 26, 15
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் கல்வி வள்ளல் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை பேராசிரியர்கள் பங்கேற்ற சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

இக்கல்லூரியில் கல்வி வள்ளல் திருவிழா மகளிர் விழாவாக நடைபெற்றது. இதில் வ .... More
NEWS REPORT: வெள்ளத்தில் வாகனங்கள் சேதம்: முழுக் காப்பீடு இருந்தால்தான் இழப்பீடு பெற முடியும்; அதிகாரிகள்  Dec 8, 15
வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு முழுக் காப்பீடு இருந்தால்தான் இழப்பீட்டுத் தொகை பெற முடியும் என்று காப்பீட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி லட்சக்கணக்கான இரு சக் .... More
NEWS REPORT: புதுக்கோட்டை ஆத்தா அப்பச்சி மாநாடு : தமிழை வளர்த்ததில் நகரத்தாரின் பங்களிப்பு அதிகம்  Dec 26, 15
புதுக்கோட்டை நகரத்தார் சங்கம், நகரத்தார் இளைஞர்,மகளிர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை அருகேயுள்ள ஜெ.ஜெ. கல்லூரி வளாகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நகரத்தார் மாநாட்டைத் தொடக்கிவ .... More
தெக்கூர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு  Dec 13, 15
தெக்கூர் ஸ்ரீவிசாலாட்சி கலாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில், 1959 முதல் 2015 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு, விழா தலைவராக மனோகரன் அறிமுகப்படு .... More
NEWS REPORT: தமிழ்நாடு மின்வாரியத்தில் 375 பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு  Dec 30, 15
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (மின் வாரியம்) காலியாக உள்ள 375 பொறியாளர்களை நேரிடையாக நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சம்பள விகிதம்: 10,100-34,800 + தர ஊதியம் 5,100 (மாதந்தோறும்)

பொறியியலில் பட .... More
NEWS REPORT: செட்டிநாடு நகரத்தார் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா  Dec 26, 15
மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் நடைபெறுவதான் ஆருத்திரா தரிசனம். இந்த ஆருத்திரா தரிசனத்தை நேரடியாக கண்டாலே போதும் பாவங்கள் நீங்கி, நாம் எங்கு சென்றாலும் நம்மை பின் தொடரும் தரித்திர துஷ்ட தேவதைகள், தலைதெறிக்க ஓடிவிடும .... More
பொன்னமராவதி பகுதியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்  Dec 8, 15
பொன்னமராவதி பகுதியில் சேதமடைந்து காணப்படும் வேந்தன்பட்டி - வார்ப்பட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வேந்தன்பட்டி வழியே வார்ப்பட்டு செல்லும் சாலை மிகவும் முக்கியமான சாலையாகு .... More
பொன்னமராவதி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.  Dec 31, 15
பொன்னமராவதியில் புனரமைப்பு பணிகள் நிறைவுற்ற பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

பொன்னமராவதி பேரூராட்சி மூலம் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் த .... More
டிச., 22 வரை அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம்  Dec 9, 15
பயணிகளின் நலனை கருதி, சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில், அவர்களை ஒரிஜினல் அடையாள அட்டை காட்டும்படி கேட்க வேண்டாம் என, டிக்கெட் பரிசோதர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. டிச., 22 வரை இந்த வசதி அமலில் இருக்கும்' என, தெற .... More
திருக்கோஷ்டியூரில் வைகுண்ட ஏகாதசி டிச.21ல் சொர்க்கவாசல்  Dec 15, 15
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு டிச.21 இரவில் சொர்க்க வாசல் திறக்கப் படுகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் 21 நாட்கள் நடைபெறும .... More
NEWS REPORT: நெற்குப்பையில் வெள்ள நிவாரண பொருள்கள் சேகரிப்பு  Dec 11, 15
நெற்குப்பையில் இருந்து கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவராண பொருள்களை இளைஞர்கள் வெள்ளிக்கிழமை கொண்டு சென்றனர்.

நெற்குப்பை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 20 -க்கும் மேற்பட்டோர் கடலூர் பகுதியில் வெள்ளத் .... More
குழிபிறை அரசு நூலகத்தில் மழைநீர் : நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேதம்  Dec 9, 15
குழிபிறை ஊராட்சியிலுள்ள அரசுப் பொது நூலகத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர் மழையால், மேற்கூரையிலிருந்து தண்ணீர் கசிந்து நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நனைந்து சேதமடைந்தன.

குழிபிறை ஊராட்சியில் கடந்த 1994-ல் ரூ. 1.49 லட்சத்த .... More
NEWS REPORT: நகரத்தார் மாணவர்களுக்கு கல்வி உதவி  Dec 30, 15
நகரத்தார் மாணவர்களுக்கு கல்வி உதவி
NEWS REPORT: பேராசிரியர் தமிழண்ணல் (நெற்குப்பை) மறைவு  Dec 30, 15
பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்கள் உடல் நலம் குன்றி, தம் 88 ஆம் அகவையில் இயற்கை எய்தியுள்ளார்.

பேராசிரியர் தமிழண்ணல்

மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தம .... More
 
  Next >>